பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, February 8, 2014

மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் 05-02-2014 அன்று சென்னையில் இயக்குநர் அவர்களுடன் பேச்சுவார்த்தை.

         தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநிலத்தலைவர் ஆகியோர் சந்தித்து   பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள்  பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது, பல்வேறு நிர்வாகம் சார்ந்தும் பேசப்பட்டது.  அரசாணை 216 & 179 வழக்கு சார்ந்து பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பிக்காத உ.தொ.க. அலுவலர்கள் நிலுவையில் உள்ள பட்டியல்களை உடன் சமர்ப்பித்து பணப்பயன்களை பெற்றுத்தர வேண்டும் எனவும்,  ஆசிரியர்களின் PUTPF கணக்குகளை GPF ஆக மாற்றிட 2013-14 வரை தணிக்கை செய்து வழங்கினால் AG ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளதால், 2013-2014-வரை உள்ளாட்சித் தணிக்கை செய்திட அனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுடன் கணக்குகளை தயார் செய்து வைத்திடவும் தொடக்கக்கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டார்.  

No comments:

Post a Comment