நாளை 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
நாள்: 09.04.2017
நேரம்: காலை 10 மணி
இடம்: ஜான் பிரிட்டோ நடுநிலைப்பள்ளி,
சேதுராமன் பிள்ளை காலணி பேருந்து நிறுத்தம் அருகில்
T.V.S. டோல்கேட்
திருச்சிராப்பள்ளி.
நாள்: 09.04.2017
நேரம்: காலை 10 மணி
இடம்: ஜான் பிரிட்டோ நடுநிலைப்பள்ளி,
சேதுராமன் பிள்ளை காலணி பேருந்து நிறுத்தம் அருகில்
T.V.S. டோல்கேட்
திருச்சிராப்பள்ளி.
எதிர்வரும் 21-04.2017 அன்று சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டு அழைப்பிதழ், சுவரொட்டிகள் திருச்சி செயற்குழுவில் வழங்கப்பட உள்ளது. எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாநில மாநாட்டுக்கு அளிப்பதாக உறுதியளித்த பங்குத்தொகையினை திருச்சி செயற்குழுவில் மாநில பொருளாளர் திரு. ப.மாதவராஜன் அவர்களிடம் மாவட்ட செயலாளர்கள் வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவன்
மாநில அமைப்பு
No comments:
Post a Comment