செயற்குழு கூட்டப்பொருள்:-
1. மாநாட்டு நிதி நிலுவை உள்ள மாவட்டங்கள் ஒப்படைத்திட வேண்டும்.
2. இந்தாண்டு உறுப்பினர் சந்தா அடிக்கட்டுடன் ஒப்படைத்திட வேண்டும்.
3 . உறுப்பினர் பட்டியல் கீழ்க்கண்ட படிவத்தில் எடுத்து வர வேண்டும்.
( 2016 நாட்குறிப்பு தயாரித்தல் பணிக்காக)
4. மாவட்ட தேர்தல் 30-11-2015க்குள் அனைத்து மாவட்டங்களும் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர் முன்னிலையில் நடத்தி முடித்து புதிய பொறுப்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையாளர் கையெழுத்துடன் கொடுத்திட வேண்டும். மாநில செயற்குழுவின் முடிவின்படி இப்பட்டியல் மட்டுமே 2016 நாட்குறிப்பில் இடம்பெறும். உடனே தேர்தல் நடத்தாத மாவட்டங்கள் நடத்தி 06-12-2015 அன்றைய செயற்குழுவில் ஒப்படைத்திட வேண்டும்.
5. மாவட்ட பொறுப்பாளர்களால் கொண்டுவரப்படும் இதர தீர்மானங்கள்.
இப்படிக்கு
சு. பாஸ்கரன்
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment